கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு!


 யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது-54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.