கனகபுரம் துயிலும் இல்ல பணியில் ஈடுபட்டோரிடம் வாக்குமூலம்!


 கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட எம்பி மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான சிரமதானப் பணி இன்று (15) காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அங்கு சென்ற கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அதிகாரி உட்பட்ட பொலிஸார் சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.