நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
- சி.கஜாணன்- 177
- க.கவிசா 165
- ந.ஆகீஸ் 164
- சு.கஸ்வின் 162
- ஜெ.மரூசன் 160
- ச.ஷயன் 160
கருத்துகள் இல்லை