மகாஜனக் கல்லூரியில் 36 மாணவர்கள் சித்தி!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரீட்சையில் பாடசாலையில் 36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
- சு.யனுஸ்கா– 198
 - கி.கோபிசா– 193
 - உ.வாசனா– 190
 - பி.யர்சனன்– 188
 - ச.அதிஸ்ரா– 185
 - ர.ஸ்ரீராம்– 183
 - ச.மகிழாசினி– 183
 - கே.யதுர்சிகா–181
 - வி.டிசானி– 181
 - த.விஸ்ணவி– 181
 - க.துசானன்– 180
 - தி.தயுஸ்ரன்– 179
 - வி.தஸ்மிகா– 179
 - தா.அபிராமி– 179
 - கு.யனுசா– 178
 - ர.கசன்றா– 178
 - க.குருஷோத்மன்– 177
 - செ.மோகிஷா– 176
 - நி.கவிசன்– 175
 - எ.மதுரா– 175
 - றொ.பிறின்சன்– 174
 - ர.திருஸ்ரிகா– 174
 - சு.கலைவாணன்– 173
 - பி.தர்சன்– 173
 - ப.ஜதுஷிகா– 171
 - ஜெ.யோகிதா– 168,
 - மோ.அபிசன்– 167
 - த.கோகுலயா– 167
 - சி.சதுமி– 164
 - சு.தரணிகா– 163
 - தீ.மதிவர்ணன்– 162
 - சி.சிவாட்சரன் –162
 - சி.சிபிஜா–161
 - க.தஸ்மிகா– 160
 - ம.சஸ்மிதா– 160
 

.jpeg
)





கருத்துகள் இல்லை