மகாஜனக் கல்லூரியில் 36 மாணவர்கள் சித்தி!


 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா  198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண  மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.  

பரீட்சையில் பாடசாலையில்  36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

  • சு.யனுஸ்கா– 198
  • கி.கோபிசா– 193
  • உ.வாசனா– 190
  • பி.யர்சனன்– 188
  • ச.அதிஸ்ரா– 185
  • ர.ஸ்ரீராம்– 183
  • ச.மகிழாசினி– 183
  • கே.யதுர்சிகா–181
  • வி.டிசானி– 181
  • த.விஸ்ணவி– 181
  • க.துசானன்– 180
  • தி.தயுஸ்ரன்– 179
  • வி.தஸ்மிகா– 179
  • தா.அபிராமி– 179
  • கு.யனுசா– 178
  • ர.கசன்றா– 178
  • க.குருஷோத்மன்– 177
  • செ.மோகிஷா– 176
  • நி.கவிசன்– 175
  • எ.மதுரா– 175
  • றொ.பிறின்சன்– 174
  • ர.திருஸ்ரிகா– 174
  • சு.கலைவாணன்– 173
  • பி.தர்சன்– 173
  • ப.ஜதுஷிகா– 171
  • ஜெ.யோகிதா– 168,
  • மோ.அபிசன்– 167
  • த.கோகுலயா– 167
  • சி.சதுமி– 164
  • சு.தரணிகா– 163
  • தீ.மதிவர்ணன்– 162
  • சி.சிவாட்சரன் –162
  • சி.சிபிஜா–161
  • க.தஸ்மிகா– 160
  • ம.சஸ்மிதா– 160

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.