மகாஜனக் கல்லூரியில் 36 மாணவர்கள் சித்தி!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பரீட்சையில் பாடசாலையில் 36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
- சு.யனுஸ்கா– 198
- கி.கோபிசா– 193
- உ.வாசனா– 190
- பி.யர்சனன்– 188
- ச.அதிஸ்ரா– 185
- ர.ஸ்ரீராம்– 183
- ச.மகிழாசினி– 183
- கே.யதுர்சிகா–181
- வி.டிசானி– 181
- த.விஸ்ணவி– 181
- க.துசானன்– 180
- தி.தயுஸ்ரன்– 179
- வி.தஸ்மிகா– 179
- தா.அபிராமி– 179
- கு.யனுசா– 178
- ர.கசன்றா– 178
- க.குருஷோத்மன்– 177
- செ.மோகிஷா– 176
- நி.கவிசன்– 175
- எ.மதுரா– 175
- றொ.பிறின்சன்– 174
- ர.திருஸ்ரிகா– 174
- சு.கலைவாணன்– 173
- பி.தர்சன்– 173
- ப.ஜதுஷிகா– 171
- ஜெ.யோகிதா– 168,
- மோ.அபிசன்– 167
- த.கோகுலயா– 167
- சி.சதுமி– 164
- சு.தரணிகா– 163
- தீ.மதிவர்ணன்– 162
- சி.சிவாட்சரன் –162
- சி.சிபிஜா–161
- க.தஸ்மிகா– 160
- ம.சஸ்மிதா– 160
கருத்துகள் இல்லை