வவுனியா-பரயநாலன்குளம் பகுதியில் 15 கிலோ கிராம் பாரமுடைய வெடி குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடி குண்டானது தமிழீழ விடுதலை புலிகள் அiமைப்பினரால் பாவிக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை