வத்தளை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 800 சேவையாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக நேற்றை தினம் அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் இதுவரை 40 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது…!
கருத்துகள் இல்லை