மேல் மாகாணத்தில் எதிர்வரும் 9ம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை