வெளிநாடுகளில் இருந்து 92 பேர் இன்று நாடு திரும்பினர்


இலங்கைக்கு வருகை தர முடியாமல் 4 வெளிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ அதிகாரிகள் 79 பேரும் கட்டாரிற்கு தொழிலுக்காக சென்ற 12 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த 5 இலங்கையர்களும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.