வெளிநாடுகளில் இருந்து 92 பேர் இன்று நாடு திரும்பினர்
இலங்கைக்கு வருகை தர முடியாமல் 4 வெளிநாடுகளில் சிக்கியிருந்த 92 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்ற சூடான் சென்ற இராணுவ அதிகாரிகள் 79 பேரும் கட்டாரிற்கு தொழிலுக்காக சென்ற 12 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த 5 இலங்கையர்களும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை