கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,258 பேருக்கு கொரோனா!!


கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிவேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24மணி நேரத்தில் 2,258பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கர்நாடகாவில் மொத்த கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8,44,147 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது 33,320 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 7,99,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.