முடக்கம் அமுலாகும் பொலிஸ் பகுதிகள்!


 நாளை (09) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ரீதியாக கொரோனா ஆபத்து உள்ள பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தி முடக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன்படி முடக்கப்படும் பொலிஸ் பகுதிகளின் விபரம்,

கொழும்பு – மட்டக்குளி, முகத்துவாரம்,
ப்ளூமென்டல், ஆட்டுப்படித்தெரு,
கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ்,
வாழைத்தோட்டம், கரையோரம்,
பொரளை, தெமட்டகொடை,
மாளிகாவத்தை, வெல்லம்பிட்டி.

கம்பஹா – வத்தளை, பேலியகொடை,
கடவத்தை, ராகை, சபுகஸ்கந்தை,
நீர்கொழும்பு, பமுனுகமை, ஜா-எல.

கேகாலை – மாவனல்லை, ருவான்வெல்ல.

களுத்துறை – ஹொரனை, இங்கிரிய, பாணந்துறை வெகந்த கிராம சேவர் பிரிவு.

குருநாகல் – மாநகர சபை பகுதி, குளியாப்பிட்டிய.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.