தாயும் மகனும் தப்பியோட்டம்!
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான தாயும் மகனும் தப்பியோடியுள்ளனர்.
நேற்று இரவு 9 .10 மணியளவில் இவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தப்பியோடிய தாயும் மகனும் ஏஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் இலக்கம் 4 அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தப்பி சென்ற இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை