பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில் வர்த்தமானி வெளியானது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரான கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில், விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், துறைமுக அதிகார சபையின் கீழுள்ள சகல சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை