யாழில் நவீன கடலுணவு பதனிடும் தொழிற்சாலை!

 


அன்னை அன் சன்ஸ்   தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கடலுணவு  பதனிடும் தொழிற்சாலை கடற்றொழில் அமைச்சர்   டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  நேற்று (சனிக்கிழமை) வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலை ஊடாக முதற்கட்டமாக சுமார் 350 பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன் நாளாந்தம் சுமார் 2000 கிலோகிராம் கடலுணவுகள் பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இவ்வாறான திட்டங்களினால் வடக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் பல நன்மைகளை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.