வவுனியாவில் பூசகர் உட்பட்ட 15 பேர் தனிமைப்படுத்தலில்!

 


வவுனியா – புளியங்குளம் பழையவாடி கிராமத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கோவில் பூசை நடத்திய பூசகர் உட்பட 15 பேர் இன்று மதியம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அங்குள்ள சிவநாகதம்பிரான் ஆலயத்தில் குறித்த பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த பூசையில் வெளிமாவட்டத்தவர்கள் கலந்துகொண்டதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையலில் கைது செய்யப்பட்டவர்கள் பளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.