கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹலியாகொடை ஆகிய பகுதிகளுக்கே மேற்படி மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை