ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது!!

 


கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இந்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 21 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.