ஜனாதிபதியின் விசேட உரை நாளை!!
நாளையதினம் விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி , ஜனாதிபதி நாளைய தினம் இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காகச் சிறப்பு உரை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த உரையானது நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி சேவைகளிலும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை