போலிப் புகைப்படத்தை பதிவேற்றியவர் கைது


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலிப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடுக்கண்ணாவை பகுதியில் நபர் 35 தான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.