ரயில் மோதி இளைஞன் பலி!


 புத்தளம் – அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இன்று (02) அதிகாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் குடிபோதையில் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.