புங்குடுதீவு பாடசாலையில் மாணவன் ஒருவன் சித்தி!


 நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் புங்குடுதீவு ஸ்ரீகணேசா பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று மு.கவிசன் எனும் மாணவன் சித்தியடைந்ததுடன் 14 மாணவர்கள் 100 இற்குமேல் புள்ளி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.