நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் காட்டுப்புலம் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கடந்த 35 வருடத்திற்க்கு பிறகு மாணவன் ஒருவன் சித்தி பெற்றுள்ளான். சுரேஷ் தபிஸ்ரன் என்ற மாணவன் 179 புள்ளிகளைப் பெற்றே சித்தி பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை