சுழிபுரம் இரட்டைக் கொலை; மூவர் கைது!


 சுழிபுரம் இரட்டைக் கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலிலுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் மத்தி, குடாக்கனையில் இரு குடும்பங்களுக்கு இடையிலான நீண்ட காலம் நீடித்த பகை நேற்று (13) வாள்வெட்டு மோதலாக மாறி இரட்டைக் கொலையில் முடிந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.