மீன்களை கடித்த சஜித்தணி எம்பி!


 கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல் மீன்களை மக்கள் வாங்க வேண்டுமென ஊடக சந்திப்பில் தெரிவித்த, சஜித்தணி எம்பியும் முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாராச்சி மீன் ஒன்றை பச்சையாக கடித்து காண்பித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் மீன்கள் வாங்குவதை தவிர்ப்பதால் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் அரசு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இவ்வாறு தான் கொண்டு வந்த மீன் ஒன்றை ஒருமுறை மட்டும் கடித்து காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.