மேலும் சில இடங்களில் ஊரடங்கு அமுல்!!

 


மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.


அதன்படி , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் -எஹெலியகொடை, குருணாகலை நகர எல்லை ஆகியவற்றில் நாளை காலை 5 மணிமுதல் எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.