கிழக்கில் முதல் காெராேனா மரணம்?

 


அம்பாறை – சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இதுவரை வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.