மாகாணத்தை விட்டு வெளியேற பயணித்த ஐவருக்கு கொரோனா!


 இன்று (18) இதுவரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு பயணித்த 451 பேரில் ஐவருக்கு விரைவான அன்ரிஜென் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி.

இந்த பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.