தென்மராட்சி சந்தைகளின் பிசிஆர் முடிவுகள் இதோ!


 தென்மராட்சி – சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளில் 84 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.