யாழில் இன்று ஒருவருக்கு உறுதி!


 யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (22) ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட பரிசோதனையில் உரும்பிராயை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை கிளிநொச்சி – பாரதிபுரத்தில் ஒரே குடும்பத்தில் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.