ஆட்டோ தடம்புரண்டு சாரதி சாவு!


 கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ஆறுமுகம் தட்சயன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இதுகுறித்த விசாரணையை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.