655 பேர் நாடு திரும்பினர்!


 கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 655 இலங்கையர்களே இன்று (09) காலை நாடு திரும்பினர்.

அதன்படி சவுதி அரேபியாவில் இருந்து 293 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 193 பேரும் கட்டாரில் இருந்து 111 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.