கட்டுநாயக்க ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனோ!


 கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு உறுதி செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.