கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பரிமாற்றல் செயல்பாட்டு பிரிவு உறுதி செய்துள்ளது.
கருத்துகள் இல்லை