தெஹிவளை- இரத்மலானையில் 160 தொற்றாளர்கள் அடையாளம்!


இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தில் தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இத்தகவலை தெஹிவளை- மவுண்ட் லவனியா நகரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும், இரத்மலானையிலிருந்து 70 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை நேற்றுவரை குறித்த இரு பிரதேசங்களிலும் 2139 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.