கொம்பனித்தெரு ரயில் நிலையம் மூடப்பட்டது!


கொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையம் கொரோனா அச்சத்தினால் மூடப்பட்டுள்ளது.

அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.