நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு!


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த நபர் பிலியந்தலையை சேர்ந்த 72 வயதான ஆணொருவராவார்.

அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதையடுத்து, தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கிறார்.

அத்தோடு நாடளாவிய ரீதியில் புதிதாக 517 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26,559 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.