பிரித்தானிய அரசாங்கத்தில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!


கரிபியன் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட தீவான அங்குயேலாவின் புதிய ஆளுநராக இலங்கை வம்சாவளியான தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் திலினி டேனியல் செல்வரட்ணம் என்பவரே 2021 ஜனவரியில் இருந்து அந்த தீவின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய ஆளுநர் டிம் போயின் இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்குயேலாவின் நிலப்பரப்பு 35 சதுர கிலோமீற்றரைக் கொண்டது. அங்கு 18 ஆயிரத்து 90 பேர் வசிக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.