பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா மூடப்பட்டது!


கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா பல்பொருள் அங்காடி, தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்பொருள் அங்காடியில், 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தே பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா பல்பொருள் அங்காடி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.