பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா மூடப்பட்டது!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா பல்பொருள் அங்காடி, தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடியில், 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தே பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா பல்பொருள் அங்காடி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை