முடி உதிர்வா? முற்றுப்புள்ளி வைக்கணுமா?


 நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் வெள்ளை பூண்டில் அதிகளவில் மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பசி எடுக்காமல் இருந்தால் 3 பற்கள் பூண்டை எடுத்து தீயில் காட்டி சுட்டு அதை சாப்பிட்டால் சிறிது நேரத்தில் பசி எடுக்கும். அதேப்போல் நாம் அன்றாட சாப்பிடும் உணவில்,

பூண்டை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அதேப்போல் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்தாகும்.

பூண்டை எடுத்து அதை சுடுநீரில் போட்டு குடித்தால் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உடனக்குடனே சரியாகிவிடும்.

மேலும் தலைமுடி உதிர்வால் கவலைப்பட்டு வந்தவர்கள், பூண்டை நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலையில் நன்கு தடவி,

மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முடியை அலசி வந்தால் போதும் முடி உதிர்வு நின்றுவிடும்.

இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் இந்த முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுவதால் இந்த வழிமுறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.