தீயால் எரிந்து நாசமாகிய மந்துவில் சிறுசந்தை!

 


தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவு, மந்துவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சின்னச் சந்தை வியாபார நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியள்ளன

நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த தீச்சம்பவத்தினால் அங்கிருந்த 3 மரக்கறி விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.