திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை