வீட்டுக்குள்ளேயே மரணமானவர்களின் எண்ணிக்கை!


 கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 78 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.