அச்சுவேலி தொண்டமானாறு வீதியில் தனியார் வணிக நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் வீதியை விட்டு விலகி வபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை