காணாமல் போன மூவரில் இருவர் மீண்டனர்!


 கடும் மழை மற்றும் காற்று காரணமாக காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர்.

மீனவர்களான சங்கானை பகுதியை சேர்ந்த இருவர் வேலணையை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் இருவரே வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.