க. பொ. சாதாரண தர பரீட்சை அடுத்தவருடமே நடைபெறும்!


கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மேலும் தாமதப்படுத்தாமல், மார்ச் மாதம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்

மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி 3 மாதங்களில் அதன் பெறுபேறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகவும் ஜூலை மாதம் இந்த மாணவர்களை உயர்தர வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.