பீட்டர்பால் விவகாரம்- வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார்


இந்த நிலையில் திடீரென வனிதா விஜயகுமார், பீட்டர்பாலிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததாகவும் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது


இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.