உலமாக்கள் நான்குபேருக்குத் தடை - 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை!!

 


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


முப்தி யூசுப், எம்.எல்.வி. அப்துல் கலிக், எம்.எல்.வி முனீர் முலாஃபர், Shk.Faleel இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்துள்ளார்கள்.


இந்த நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது. இனிமேல் வரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது.


இவர்களின் பழைய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என அறிய வருகிறது.


அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய 2 முக்கிய அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.