திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை