மேலும் 215 பேர் காணப்பட்டனர்!


 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.