தனமல்விலையில் 3 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு!


 ​இன்று (03)  சிறிலங்கா காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது தனமல்விலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டிருந்த 3 கஞ்சா தோட்டங்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பயிாிடப்பட்டிருந்த 17,000 கஞ்சா செடிகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கள  காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.