வீரவேங்கை அன்புஇசை அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!
19.01.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை அன்புஇசை [தாட்ஷாயினி அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரரை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரரை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
கருத்துகள் இல்லை