நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 255 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,503 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை