மேலும் 255 பேர் அடையாளம் காணப்பட்டனர்!


 நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 255 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,503 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.